25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து.தொடரின் 21வது சீசன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து.தொடரின் 21வது சீசன்

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம்.

'சி' பிரிவு போட்டியில் உலகத் தரவரிசையில் 67 வது இடத்திலுள்ள இந்திய அணி, 36 வதுஇடத்திலுள்ள,வியட்நாமைநேற்று பெர்த்தில் எதிர் கொண்டது.   இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

உலகின் 'நம்பர்-8', இரு முறை ஆசிய கோப்பை (2014, 2018) வென்ற ஜப் பானை (மார்ச் 7) இந்தியஅணி தனது இரண்டாவது போட்டியில் சந்திக்க உள்ளது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 2-0 என சீன தைபேவை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News