25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்று வரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து  வாழ்த்துக்களை பெற்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்று வரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  (29.05.2024) சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்றுவரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S, அவர்களை சந்தித்து தங்கள் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பங்கு பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 13.05.2024 முதல் 17.05.2024 வரை தேசிய அளவிலான “அட்வன்ஜர் முகாம்” நடைபெற்றது. இம்முகாமில், திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 40 சாரணர்கள், 14 சாரணியர்கள் உட்பட 6 ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.மேலும், இம்முகாமில் சாரண, சாரணியர்களுக்கு மலையேறும் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், வில் எரிதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News