25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >>


ஆந்திராவில் ஒரு KGF தங்க சுரங்கம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆந்திராவில் ஒரு KGF தங்க சுரங்கம் .

ஆந்திர மாநிலத்தின் ஜொன்னகிரியில் பூமிக்கு அடியில் பெரிய அளவில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Geomysore Services நிறுவனம் அதை சுரங்கம் மூலம் எடுத்து உள்நாட்டு நகை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஹட்டி கோல்டு மைன்ஸுக்கு அடுத்ததாக செயல்படும் 2-வது தங்க சுரங்கமாக இது இருக்கும். இதனால் இறக்குமதி குறைந்து தங்க விலை குறைய வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் இது செயல்பாட்டுக்கு வரும் என தகவல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News