25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


நடிகர் கமலிடம் சினிமாவிலிருந்து ஓய்வு குறித்த கேள்வி?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நடிகர் கமலிடம் சினிமாவிலிருந்து ஓய்வு குறித்த கேள்வி?

சினிமாவிலிருந்து ஓய்வு குறித்த கேள்வி ,கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமலிடம்  கேட்டதற்கு அவர்,” ரசிகர்களுக்கு புது கூட்டணி தேவை என்றால் பழைய கூட்டணிக்கு ஓய்வு கொடுத்துவிடுவார்கள்”. “நான் தோல்வி படம் கொடுத்தால் ரிட்டயர்டு ஆக நினைத்தது உண்டு”. “என் நண்பர்கள் தான் நல்ல படம் நடித்துவிட்டு ஓய்வு கொடு என்பார்கள்.” “அப்படி ஒரு நல்ல படத்தை பண்ணிட்டு ஓய்வு  பெறுகிறேன்"என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *