25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


இயற்கை மருத்துவம் & உடல்நலம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கை மருத்துவம் & உடல்நலம்.

வெந்தய தண்ணீர்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஜீரணம் சீராகும். இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

கீழாநெல்லி (தோல் நோய்): கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறிக் குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.

கொய்யா பழம்: தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

சூயிங்கம் மெல்வதன் நன்மை: தினமும் சூயிங்கம் மெல்வதால் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் அதிகரித்து நினைவாற்றல் மேம்படும்.

இஞ்சி பால் நன்மைகள்: நுரையீரல் சுத்தமாகும், சளி மற்றும் வாயுத் தொல்லை நீங்கும், தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். மாரடைப்பு தடுக்கும் சக்தி மற்றும் பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய்க் கட்டிகளை நீக்கும் தன்மை இதற்கு உண்டு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News