MIRV தொழில்நுட்பத்தில் இந்தியாவின் புதிய சாதனை!
அக்னி-5 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட MIRV தொழில்நுட்ப சோதனையை DRDO வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரே ஏவுகணையில் இருந்து பல போர்முனைகள் பிரிந்து, வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாகத் தாக்க முடியும்.
0
Leave a Reply