25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் 500 யூனிட்களுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட்களும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்களும் இலவசமாக கணக்கிடப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News