எறும்புகளால் குழப்பமடையாமல் பலவித வாசனைகளை பிரித்து உணர முடியும்.
ராக் பெல்லர் பல்கலை விஞ்ஞானிகள் எறும்புகளுக்கு எப்படி துல்லிய மான வாசனை உணர்வு வந்தது என்பதை கண்டறிந்துள்ளனர்.ஒவ்வொரு வாசனை நரம்பணுவும், நூற்றுக்கணக்கான வாசனை அறியும் மரபணுக்களில்ஒன்றை மட்டுமே வெளிப்படுத்துமாறு சுயகட்டுப்பாட்டை விதித்துக்கொள்கிறது.அருகிலுள்ள மற்ற மரபணுக்களைச் செயலிழக்கவும் செய்துவிடுகிறது. எனவேதான், எறும்புகளால் குழப்பமடையாமல் பலவித வாசனைகளை பிரித்து உணர முடிகிறது.
0
Leave a Reply