ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் .
சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அபார வெற்றி பெற்றுள்ளனர்:
பி.வி. சிந்து: பெரு நாட்டின் லூசியாவை 21-13, 21-11 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
தான்வி சர்மா: செக் குடியரசின் சியு பின்னை 21-12, 22-20 என வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மாளவிகா பன்சோத்: தாய்லாந்தின் டோன்ருக் சேஹெங்கை 15-21, 21-7, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
இஷாராணி பருவா & தன்யா ஹேம்நாத்: தங்களது முதல் சுற்றுப் போட்டிகளில் முறையே சீனா மற்றும் அமெரிக்க வீராங்கனைகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
0
Leave a Reply