25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் .

சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அபார வெற்றி பெற்றுள்ளனர்:

பி.வி. சிந்து: பெரு நாட்டின் லூசியாவை 21-13, 21-11 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தான்வி சர்மா: செக் குடியரசின் சியு பின்னை 21-12, 22-20 என வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மாளவிகா பன்சோத்: தாய்லாந்தின் டோன்ருக் சேஹெங்கை 15-21, 21-7, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இஷாராணி பருவா & தன்யா ஹேம்நாத்: தங்களது முதல் சுற்றுப் போட்டிகளில் முறையே சீனா மற்றும் அமெரிக்க வீராங்கனைகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News