சென்னைகிராண்ட்மாஸ்டர்ஸ்செஸ்தொடர்.
'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் ஒவ்வொரு ஆண்டும்சென்னையில்நடத்தப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில்மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்
இந்தியாவின்முன்னணிவீரர்கள் மாஸ்டர்ஸ்பிரிவில்அர்ஜுன்எரிகைசி, விதித்குஜ்ராத்தி, நிஹால்சரின், நெதர்லாந்தின் அனிஷ்கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்தியாவின் பிரனவ் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவில் 'சாலஞ்சர்' பிரிவில் போட்டி நடக்க உள்ளன. கார்த்திகேயன் முரளி, லியோன் மென் டோன்கா, அபிமன்யு, ஆர் யன், அதிபன் பாஸ்கரன் இனியன், பிரனேஷ் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா களமிறங்குகின்றனர்.
0
Leave a Reply