முதலமைச்சர் விஜய்அவர்களின் அதிரடி உத்தரவு!
தமிழக சாலைகளில் இனி விபத்துகளே இருக்கக்கூடாது என்பதில் நமது புதிய அரசு உறுதியாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஒட்டினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:
₹25,000 அபராதம்:
மைனர்கள் வண்டி ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு (பெற்றோருக்கு) உடனடியாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
3 ஆண்டு சிறை:
விதியை மீறும் பெற்றோர்களுக்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
RC ரத்து:
அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC Book) ரத்து செய்யப்படும்.
25 வயது வரை தடை:
சட்டத்தை மீறிய அந்த சிறுவர் சிறுமிக்கு 21 வயது ஆகும் வரை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படாது.
மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:
தம் பிள்ளைகளின் கையில் பைக் சாவியைத் தருவது, அவர்களின் உயிர்க்கே ஆபத்தாக முடியலாம். சட்டத்தை மதிப்போம், உயிர்களைக் காப்போம்!"
பாதுகாப்பான பயணம் - பாதுகாப்பான எதிர்காலம்.
,விதிகளை மீறாதீர்கள் ,உயிரை காப்பற்றுங்கள்.
0
Leave a Reply