25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறும் சில்லு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறும் சில்லு.

உங்கள் ஸ்மார்ட் போன்,  குறைந்த மின்சார செலவில், ஆயிரம் மடங்கு வேகமாக இயங்கி னால் எப்படி இருக்கும்? அமெரிக் காவின், எம்.ஐ.டி., நிலையத்தில்உள்ள பொறியாளர்கள், ஒருபுதியஏ.ஐ., செயலியைஉருவாக்கியுள்ளனர்.இது, தகவல்களை அலசவும், வெளியிடவும், எலக்ட்ரான்களை பயன்படுத்துவதில்லை.

மாறாக, ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறுகிறது. இது, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்பின் எதிர்காலத்தை அடியோடு மாற்றிவிடும்.

இந்த 'ஆப்டிகல் நியூரல் நெட்வொர்க்' சில்லு, தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், அனுப் பவும் போட்டானிக் கூறுகளை பயன்படுத்துகிறது. இது, மனிதமூளையில் நியூரான்கள் செயல் படும் விதத்தை பிரதிபலிக்கிறது.

ஆனால் இந்த சில்லு, ஒளிக் கற்றைகள் மூலம் கணக்கீடுகளை செய்கிறது. இதன் விளைவாக, குறைந்த மின் செலவில், ஒளி வேகத்தில் இந்த சில்லு இயங்கும்.

 இந்த சில்லு, '6ஜி' நெட்வொர்க் குகள், நிகழ்நேர மொழிபெயர்ப்பு கருவிகள் மற்றும் அதிவேக நிதி அமைப்புகள் போன்ற தொழில்நுட் பங்களை செலுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேலும், ஒளியானது எலக்ட்ரான் களை விட வேகமாக, குறைந்த எதிர்ப்புடன் பயணம் செய்வதால்,முற்றிலும் புதிய கணினி கட்டமைப்புகளுக்கான கதவை திறக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News