25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 இயக்குனர்களின் அறிமுக விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 இயக்குனர்களின் அறிமுக விழா.

'வழித்துணை' 'சுழற்சி', 'மத்தி' உள்ளிட்ட 34 படங்களை  ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 பேர் இயக்குகின்றனர். இந்த படங்களின் துவக்கம், இயக்குனர்களின் அறிமுக விழா ஜன., 24ல் சென்னையில் நடக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 34 படங்கள் ஒரே நேரத்தில் தயாராகின்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News