சளி சம்பந்தமான நோய்கள் குணமாக கற்பூரவள்ளி இலை
கற்பூரவள்ளி இலையை காலை வேளையில் எடுத்து வந்தால் ,சளி ,இருமல், தொண்டை வறட்சி, தொண்டை கம்மல், உடனே குணமடையும்.பத்து கற்பூரவள்ளி இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதாவது மூன்று டம்ளர் தண்ணி அளவு2 டம்ளராக குறைய வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி, ஆற வைத்து சிறிது தேன் சேர்த்து பருகினால், சளி சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமடையும்.
0
Leave a Reply