மரிக்கொழுந்து
வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படும் மரிக்கொழுந்து ஒரு பூஞ்செடியாகும்.
மரிக்கொழுந்து ஒரு பயனுள்ள மூலிகைப்பூவாகும்.
சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்.
வாசனைக்காக பூக்களில் சேர்த்து கட்டப்படும் பூ .
இது மருத்துவ பயன்பாடுகளில் மகத்தானது.
மரிக்கொழுந்து இலைகளை அரைத்து அதனை நீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.
உடலில் உள்ள காயங்கள், புண்கள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, அரைத்த மரிக்கொழுந்து விழுதுகளை தேய்த்து வருவது நல்லது.
வீடுகளில் இதனை வளர்ப்பது ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.
0
Leave a Reply