25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருவில்லிப்புத்தூர் மற்றும் திருச்சுழி அரசு கலைக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசால் வழங்கப்பட்ட  கூடுதல் நகரப்  பேருந்துகளின் விபரங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிப்புத்தூர் மற்றும் திருச்சுழி அரசு கலைக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசால் வழங்கப்பட்ட கூடுதல் நகரப் பேருந்துகளின் விபரங்கள்

விருதுநகர் மாவட்டத்தில், புதிய கட்டிடங்களில் துவக்கப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் மற்றும் திருச்சுழி அரசு கலைக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, கூடுதல் நகரப் பேருந்து வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கு இயக்கப்படுகின்ற நகரப் பேருந்துகளின் விபரங்கள் பின்வருமாறு:

1. திருவில்லிப்புத்தூர் அரசு கலைக்கல்லூரி:
         திருவில்லிப்புத்தூரிலிருந்து    -       காலை: 08.20, 08.50, 09.15
         அட்டைமில்லிலிருந்து           -       மாலை: 15.30, 15.40, 15.45

          இராசபாளையத்திலிருந்து -       காலை: 08.52
          கல்லூரியிலிருந்து              -       மாலை: 16.00

கான்சாபுரத்திலிருந்து காலை 07.20 மணிக்குப் புறப்பட்டு வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், திருவில்லிப்புத்தூர் வழியாக அரசு கலைக் கல்லூரிக்கு வழியாக நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

2. திருச்சுழி அரசு கலைக் கல்லூரி:

அருப்புக்கோட்டையிலிருந்து             -       காலை: 09.15

காரியாபட்டியிலிருந்து                     -       காலை: 08.15,
கல்லூரியிலிருந்து                          -           மாலை: 15.35

நரிக்குடியிலிருந்து கல்லூரி               -      காலை: 09.25, 09.35

வழியாக                                                             மாலை: 15.00, 15.15
 
திருச்சுழியிலிருந்து கூடுதல் நடை        -   காலை: 09.20
கல்லூரியிலிருந்து கூடுதல் நடை          -   மாலை: 15.35

காரியாபட்டி மற்றும் திருச்சுழியில் இருந்து மேற்கண்ட நடைகள் 24.06.2024 முதல் இயக்கப்பட உள்ளன.

3. சாத்தூர் மேட்டமலை அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

  சிவகாசியிலிருந்து  -   காலை: காலை: 08.05, 08.25, 08.40, 08.50, 09.00,09.05, 09.10
                                             மதியம்: 13.40, 13.50, 14.00, 14.15, 14.25,14.40, 14.55
 
சாத்தூரிலிருந்து   -   காலை:  08.05, 08.20, 08.30, 08.45, 09.00
                                         மதியம்: 13.30, 13.50, 14.00, 14.20, 14.30, 14.35

4. சிவகாசி அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

 சிவகாசியிலிருந்து       -     காலை:08.00, 08.10, 08.11, 08.20, 08.30, 08.40, 08.55    
                                                 மதியம்:14.35, 14.55, 15.15, 15.30, 15.40, 15.50, 16.00
 
திருவில்லிப்புத்தூரிலிருந்து - காலை:07.45 ,07.55, 08.10, 08.25, 08.30,08.45, 08.55, 09.00,

                                                           மதியம்:14.10, 14.25,14.35,14.45,14.50,14.55,15.10,15.25, 15.30,15.35,15.40, 15.45, 16.00

5. அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சி அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையிலிருந்து - காலை: 07.45, 08.35

செட்டிக்குறிச்சியிலிருந்து   - மதியம்: 13.45, 14.15, 14.35, 14.45

மேற்கண்ட அரசு கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மேற்கண்ட அரசு நகரப் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்தி படிக்கட்டுக் பயணத்தினைத் தவிர்க்குமாறும், மேலும் மேற்குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளின் வழித்தடம், நேரம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவை குறித்த புகார்களை 94875 99132 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News