25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெந்தயம், பூண்டு கஞ்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயம், பூண்டு கஞ்சி.

தேவையான பொருட்கள்- 
அரிசி – 100 கிராம்,வெந்தயம்- 4 ஸ்பூன்,தேங்காய் - அரைமூடி
நாட்டு சர்க்கரை- 4 ஸ்பூன்,உப்பு, பூண்டு- சிறிதளவு.

செய்முறை:
அரிசி மற்றும் வெந்தயத்தை கழுவி, குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைக்கவும். இது கசப்புத் தன்மையைக் குறைக்கும்.
குக்கரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம், பூண்டு பற்கள், தேவையான அளவு உப்பு மற்றும் 4- 5 கப் தண்ணீர் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரை நன்கு குழைய வேகவைக்கவும்.
தேங்காயை அரைத்து, பால் எடுத்துக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை நன்கு மசித்து, தேங்காய்ப்பால் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான வெந்தயக்கஞ்சி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News