25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


உடல் சோர்வுக்கு டிராகன் பழம் நல்ல மருந்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் சோர்வுக்கு டிராகன் பழம் நல்ல மருந்து.

உடல் எடை குறைப்பு, செரிமான பிரச்சனை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது போன்றவற்றுக்கு டிராகன் பழம் நல்ல மருந்து.உடல்சோர்வாக இருக்கும்போதும், அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும் போதும், இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதை தடுக்கிறது.அதில் உள்ள இரும்புச்சத்து (Iron) மற்றும் வைட்டமின் சி (Vitamin C) ஆற்றலை அதிகரித்து, சோர்வைப் போக்க உதவுகின்றன; கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates) உடனடி ஆற்றல் அளிக்கும். நார்ச்சத்து (Fiber) செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்புக்கும் நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News