25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


மின்சார பிரஷர் குக்கர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மின்சார பிரஷர் குக்கர்கள்

மின்சார பிரஷர் குக்கர்கள் பாரம்பரிய முறைகளை விட வேகமாக உணவை சமைக்கின்றன. இதனால் நேரம் மற்றும் ஆற்றல் மிச்சமாகிறது. வழக்கமான கேஸ் அடுப்பில் சமைப்பதை விட குறைவான ஆற்றலே பயன்படுத்துகிறது. விரைவான சமையல் செய்முறை மற்றும் மூடி அமைப்பு உள்ளதால், உணவின் விட்டமின்கள் மற்றும் தாதுக்களை பாதுகாக்க உதவுகிறது. பிரஷர் குக்கர்கள் துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியம் போன்ற பல்வேறு பொருட்களில் கிடைக்கின்றன. இவை நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்தவை.

சமைக்கும்போது அதிக ஸ்டார்ச்சை வெளியிடும் ஒரு உணவாக பாஸ்தா இருக்கிறது. எனவே, இதை ஒருபோதும் குக்கரில் சமைக்க வேண்டாம். ஒரு பாத்திரத்தில் சமைத்த பிறகு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News