25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: >> ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி .. >> பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா. >> விநாயகர் சதுர்த்தி பூஜை >> நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு. >> இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம். >> சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ,விநாயகர் சிலைகள் பந்தலுக்கு கொண்டுவரப்பட்டன. >> "ஆடிப்பட்டம் " விவசாய பணிகள் ராஜபாளையம் பகுதியில் தொடங்கின >>


தோப்பிற்குள் புகும் யானை கூட்டங்கள் வாழை, தென்னை மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தோப்பிற்குள் புகும் யானை கூட்டங்கள் வாழை, தென்னை மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது.

 ராக்காச்சிஅம்மன்கோயில்  பாதையில்,ராஜபாளையம் மேற்குதொடர்ச்சிமலைஅடிவாரம் ,ஓடைக்காடுபகுதியில்  தென்னை மரங்களும், ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்களை கடந்த ஒரு வருடத்திற்கும்அதிகமாக முருகன் குத்தகை எடுத்து 20 ஏக்கர் விவசாயம் செய்து பராமரித்து வந்தார் 

 இரவுநேரத்தில் தோப்பிற்குள் புகும் யானை கூட்டம் வாழை மரங்களை ஒடித்துசேதப்படுத்தியதுடன், தென்னை மரங்களையும் கடந்த சில நாட்களாக சாய்த்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு சில நாட்களில் பயன் தரக்கூடிய வாழை மரங்கள் முழு வதும் யானை கூட்டம் புகுந்து சேதம் ஏற்படுத்தியதால் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள் ளது. வனத்துறையினர், வருவாய்த் துறையினர் இழப்பீடை அரசுக்கு பரிந்துரை செய்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவிவசாயி முருகன் எதிர்பார்த்துள்ளார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News