25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


எதிர்ப்புகளை தகர்த்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எதிர்ப்புகளை தகர்த்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா" மோடி.கணிப்பை மிஞ்சிய இந்திய GDP

2025-26 முதல்  காலாண்டில் GDP 7.8%.எதிர்ப்புகளை தகர்த்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா" மோடி

 

அமெரிக்கா: 30.34 டிரில்லியன்,

 

சீனா : 19.53 டிரில்லியன்,

 

ஜெர்மனி : 4.92 டிரில்லியன்,

 

இந்தியா : 4.27 டிரில்லியன் ஆக உள்ளோம்.

 

"2025-26ரின் முதல் காலாண்டில்6.8%7%GDP என கணித்ததற்கு மாறாக,7.8%GDP பெற்றுள்ளோம், நம்மை பின்னுக்கு தள்ள முயலும் நாடுகளின் எதிர்ப்பை முறியடித்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா." மோடி கூறியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News