இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026
இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும்
யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026
VI முதல் VIII வரை
"யானை - என் நண்பன்"
IX முதல் XII வரை
''காட்டின் பாதுகாவலன் யானை"
கல்லூரி மாணவர்களுக்கு "யானைகள் சந்திக்கும் சவால்கள்”
ஓவியப்போட்டிகள்
ஆகஸ்ட் 13 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
RTN.R. ஆனந்தி - நிறுவனர்
நாற்று இலக்கிய அமைப்பு
RTN . பிரியா ஆனந்த் - தலைவர்
இராஜபாளையம் ரோட்டரி சங்கம்.
0
Leave a Reply