ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.
"அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்" என்பதே சரி.
பொருள் : அகம் என்றால் மனம் என்று பொருள். எந்த ஒரு விடயத்தையும் மனதில் பதியவைக்கும் முன்பு அதை தெளிவாக ஆராய்ந்து அறிந்து பதியவைக்க வேண்டும்.
0
Leave a Reply