25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முன்னாள் படைவீரர்கள் ,படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னாள் படைவீரர்கள் ,படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்.

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்  (01.07.2025) முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van)குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும்   முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.

        முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது  தொடர்பான முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

அதன்படி,  நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உயிர்சான்று சமர்ப்பிக்கப்பட்டு,மாவட்டஆட்சித்தலைவர்அவர்களால்முன்னாள்படைவீரர்களுக்குசான்றுகள்வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,சுமார் 80க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News