25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பூண்டு தேங்காய் பொடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூண்டு தேங்காய் பொடி.

தேவையான பொருள்கள்:
பூண்டு - 10 முதல் 12 பல்,
துருவிய தேங்காய் -1கப்,
காய்ந்த மிளகாய் - 5 முதல் 7,
காய்ந்த மிளகாய் -1கப்,
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 ஸ்பூன்,
கருவேப்பிலை - சிறிதளவு,


செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
காய்ந்த மிளகாய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பூண்டு சேர்த்து லேசா வறுக்கவும். (பச்சை வாசனை போகும் வரை).
கடைசியாக தேங்காய் சேர்த்து நன்றாக காய வறுக்கவும்.. (தேங்காய்ல ஈரம் இருக்கக் கூடாது -இது முக்கியம்)
முழுக்க குளிர்ந்ததும், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
டிப்ஸ்:
தேங்காய் நன்றாக வறுத்தா 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.கொஞ்சம் புளி சேர்த்தா super taste. காரம் அதிகமா வேண்டும்னா மிளகாய் கூடச்சேர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News