நெய் சாதம் சுவையாக இருக்க...
* கேரட் அல்வா செய்யும்போது நெய் குறைந்தால், போதுமான அளவில் பால் சேர்க்கவும். மென்மையாக வரும்.imagesrot
*வெஜ் புலவு செய்யும்போது சிறிதளவு புதினா இலை சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
*வெண்டைக்காய் குழம்பு செய்யும் போது, வெண்டைக்காயை சிறிது உப்புடன் வதக்கி சேர்த்தால் ஒட்டாது.
* பன்னீர் புரூஜி செய்யும் போது, இறுதியில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் பஞ்சுப் போல் மென்மையாக வரும்.
நெய் சாதம் சுவையாக இருக்க சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து தூவவும்.
0
Leave a Reply