25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


நெய் சாதம் சுவையாக இருக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெய் சாதம் சுவையாக இருக்க...

* கேரட் அல்வா செய்யும்போது நெய் குறைந்தால், போதுமான  அளவில் பால் சேர்க்கவும். மென்மையாக வரும்.imagesrot

 

*வெஜ் புலவு செய்யும்போது சிறிதளவு புதினா இலை சேர்த்தால்  நல்ல வாசனையாக இருக்கும்.

 

*வெண்டைக்காய் குழம்பு செய்யும் போது, வெண்டைக்காயை சிறிது  உப்புடன் வதக்கி சேர்த்தால் ஒட்டாது.

 

* பன்னீர் புரூஜி செய்யும் போது, இறுதியில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் பஞ்சுப் போல் மென்மையாக வரும்.

 

நெய் சாதம் சுவையாக இருக்க சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து தூவவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News