வெயில் காலத்தில் குளிப்பதற்கு நலங்குமாவு.
வியர்குரு, துர்நாற்றம், சரும பாதிப்பை தவிர்க்க நலங்குமாவு பயன்படுத்தலாம். வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தன சிராய், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, கார்போக அரிசி தலா 100 கிராம் சேர்த்து, இதனுடன் பச்சை பயிரை 500 கி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். சோப்புக்கு பதிலாக இந்த நலங்குமாவை பூசி குளித்து வர குளிர்ச்சி தன்மை, இயற்கையான வாசனை ஆகியவை கிடைக்கும். தோலுக்கு தேவையான மாய்ஸ்சரை தரக்கூடியது நலங்குமாவு. இதனால் சரும தொல்லைகள் வராது.
0
Leave a Reply