வயலின் கலைஞர் கணேஷ் ராஜ கோபாலன், கிராமி விருது பெற்றார்.
கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜ கோபாலன், 'திரி பின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதை வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், "இன்றைய காலகட்டத்தில் ஏஐ மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம். ஆனால், கையில் வாசிக்கும் அனுபவமே சிறந்தது. அதில் தான் மனித உணர்ச்சிகளை கடத்த முடியும். பலருக்கும் உத்வேகம் தரும் இந்த வயலின் சிம்பொனி” என்றார்
0
Leave a Reply