25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால்

குழம்பு, ரசத்தில் புளிப்பு அதிகமாகிவிட்டால் சிறிதளவு காரப் பொடி மற்றும் வெல்லம் ஒரு துண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க சரியாகிவிடும்.

பாசிப்பயறு கொண்டக்கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சவை கூடும்.

குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

டபுள் பீன்ஸ், ராஜ்மா, மொச்சை போன்ற பருப்புகளை வேகவிடும்போது உப்பு சேர்க்காமல் வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

எந்த சிப்ஸ் செய்வதாக இருந்தாலும் எண்ணெயில் வறுக்கும் பொழுதே தேவையான உப்பை சிறிது நீர் கலந்து தெளித்து, வறுத்து எடுக்க, உப்பு எல்லா இடத்திலும் சமமாக பரவி இருக்கும். வெளியில் எடுத்ததும் காரப்பொடி சிறிது சேர்த்து குலுக்கி விட ருசியான சிப்ஸ் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News