தலைமுடி செழித்து வளர..
உங்கள் தலைமுடியில் பொடுகுப் பிரச்சனை இருந்தால்,1 லிட்டர் தண்ணீரில்10 கிராம் படிகாரத்தைக் கரைத்து, தினமும் உங்கள் தலைமுடியைக் கழுவினால், ஒரு வாரத்திற்குள் அனைத்து பொடுகும் நீங்கிவிடும்.
தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன், உங்கள் முகத்தை விளக்கெண்ணெய் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்; 5 நாட்களுக்குள் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.
மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தேய்த்துவர இளநரை நீங்கி தலை சூடு குறைந்து தலைமுடி செழித்தும். நீண்டும். செம்பட்டையின்றியும் வளரும்.
0
Leave a Reply