25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்கள் உயரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்கள் உயரம்.

ஸ்ரீரங்கம்=236 அடி

 

திருவண்ணாமலை=217 மற்றும்

 

தஞ்சாவூர்=216 அடி.

 

ஆவுடையார் கோவில்=200 அடி.

 

தென்காசி= 178 அடி.

 

ஸ்ரீவில்லிபுத்தூர்= 164 அடி.

 

மதுரை=170 அடி.

 

மன்னார்குடி=154 அடி.

 

குடந்தை சாரங்கபானி= 147 அடி.

 

சிதம்பரம்=140 அடி.

 

சுசீந்திரம்= 134.

 

குடந்தை கும்பேஸ்வார்= 128 அடி.

 

திருவனைகாவல்= 128 அடி.

 

இராமேஸ்வரம்=126 அடி.

 

திருச்செந்தூர்=127.

 

சங்கான்கோவில்= 125 அடி.

 

திருவாருர்= 118 அடி .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News