தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்கள் உயரம்.
ஸ்ரீரங்கம்=236 அடி
திருவண்ணாமலை=217 மற்றும்
தஞ்சாவூர்=216 அடி.
ஆவுடையார் கோவில்=200 அடி.
தென்காசி= 178 அடி.
ஸ்ரீவில்லிபுத்தூர்= 164 அடி.
மதுரை=170 அடி.
மன்னார்குடி=154 அடி.
குடந்தை சாரங்கபானி= 147 அடி.
சிதம்பரம்=140 அடி.
சுசீந்திரம்= 134.
குடந்தை கும்பேஸ்வார்= 128 அடி.
திருவனைகாவல்= 128 அடி.
இராமேஸ்வரம்=126 அடி.
திருச்செந்தூர்=127.
சங்கான்கோவில்= 125 அடி.
திருவாருர்= 118 அடி .
0
Leave a Reply