தீப்புண்களுக்கு நிவாரணமாகும் தேன்
தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு. காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும். சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும்.15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்' முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.
0
Leave a Reply