காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால்.....
காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால் செரிமானம் மிகவும் அருமையாக நடக்கும்.
நாம் இளமையான தோற்றத்துடன் என்றும் இருக்க வேண்டுமென்றால் வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.
இஞ்சி மற்றும் துளசியை கலந்து வெந்நீரை அடிக்கடி குடித்து வர முதுமை நம்மை நெருங்காது.
நாம் வெந்நீர் அருந்தும் போது நமது உடலில் இருக்கும் கெட்ட நீரானது வியர்வை மூலம் வெளியேறி நமது உடலை சுத்தப்படுத்துகிறது.
நம்முடைய ரத்த ஓட்டத்தை சீராக வைத்து. பல உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தாமல் நம்மை பாதுகாக்கும்.
வெந்நீர் தொடர்ந்து அருந்தி வர, பருக்கள் நம்மை நெருங்காமல், நம்முடைய முகம் மிகவும் பொலிவுடன் இருக்கும்.
0
Leave a Reply