சாத்துக்குடி ஆரஞ்சு பழங்களை தோலுரித்து அதன் சுளைகளை கொட்டை நீக்கி, மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் போட்டு ஜூஸ் தயாரித்தால் கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.
.மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான மோர் குழம்பு தயார். குழந்தைகளும் விரும்பி உண்ணும்.
உணவுக்கு ஒரு நிறைவான சுவையையும், மென்மையான தன்மையையும் சேர்க்கும். சமையலின் முடிவில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.
சோம்பு, புதினா, சின்ன வெங்காயம்,லவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து, வெஜிடபிள் பிரியாணிக்கு பட்டை, இலவங்கம் ஏலக்காய்,கல்பாசி தாளித்து அதனுடன் அரைத்த இந்த கலவையை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து செய்யும் போது வாசனை கூடுதலாக கிடைக்கும்.
பழைய ஹாட் பாக்ஸ்... பழைய ஹாட் பாக்ஸை தூர எரியாமல் சப்பாத்தி மாவு பிசையவும், காய்கறிகளை கழுவி எடுத்து வைக்கவும் பயன்படுத்தலாம். அதனுடன் சிறிது கோக்கோ பிட் மற்றும் மண் கலந்து புதினா மற்றும் கொத்தமல்லி செடிகளை வளர்க்க பயன்படுத்தலாம்.
சாத்துக்குடி ஆரஞ்சு பழங்களை தோலுரித்து அதன் சுளைகளை கொட்டை நீக்கி, மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் போட்டு ஜூஸ் தயாரித்தால் கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.
0
Leave a Reply