RBI-ன் புதிய ரூல்ஸ்.வட்டி கட்டாத நகைகள் ஏலத்திற்கு விடப்படும்.
வங்கிகளில் நகைகளை அடகுவைத்து லோன் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் வட்டியை செலுத்த தவறினால் அந்த நகைகளை ஏலத்திற்கு விட வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது; முன்பெல்லாம் நகை ஏலத்திற்கு விடுவதற்கு முன் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்படும்; தற்போது, கடன் காலக்கெடு முடிந்து, தேவையான நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு வங்கிகள் ஏல நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என RBI கூறியுள்ளது.
0
Leave a Reply