இந்தியாவில் எலக்ட்ரீஷியன்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் எலக்ட்ரீஷியன்களுக்கான தேவை 242 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர்களின் விரிவாக்கத்தால், இடையறாத மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான தேவை உயர்ந்துள்ளது. குறிப்பாக, AI டேட்டா சென்டர்களின் மின்சார மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை பராமரிக்க திறமையான எலக்ட்ரீஷியன்கள் அதிகளவில் தேவைப்படுவதால், இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் ஊதியமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
0
Leave a Reply