இந்திய அணி நான்காவது 'டி-20' கிரிக்கெட் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, பங்கேற்று, முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, தொடரை 3-0 என கைப்பற்றியது. நேற்று விசாகப்பட்டினம் (ஆந்திரா), . ராஜசேகர ரெட்டி மைதானத்தில்நான்காவது போட்டி நடந்தது.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 215/7 ரன் எடுத்தது. நியூசிலாந்து இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது இந்திய அணி 18.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
0
Leave a Reply