25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள்.

தாய்லாந்தில் நடைபெற்று வரும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 'டிவிஷன்-பி' மகளிர் கூடைப்பந்து தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

'ஏ' பிரிவில் இடம்பெற்ற இந்தியா, லெபனான் மற்றும் கஜகஸ்தானை வீழ்த்திய நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேஷியாவை சந்தித்தது. முதல் பாதி முடிவில் 33-26 என முன்னிலை வகித்த இந்திய அணி, இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தி 79-46 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம், லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News