25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


லார்ட்ஸில் இந்திய பெண்கள் வரலாற்று வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லார்ட்ஸில் இந்திய பெண்கள் வரலாற்று வெற்றி.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் பெண்கள் டெஸ்ட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 270 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து, யஸ்திகா பாட்யா 113 ரன்கள் குவித்ததன் உதவியுடன் இந்தியா 2வது இன்னிங்சில் 341/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 457 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இந்திய பெண்கள் அணி 3வது முறையாக டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அங்கு விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 3 வெற்றிகளையும், 8 டிராக்களையும் பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News