இந்தியாவின் அனாஹத் சிங்முதன் முறையாக பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் .
பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ,பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 'இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மலிகா எல் கராக்சியை எதிர்கொண்டார். முதல் செட் 11-8, 2 வது செட் 11-7, மூன்றாவது செட் 11-9, என போட்டியின் முடிவில் அனாஹத் சிங், 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 17 வயது வீராங்கனை அனாஹத் சிங், பிரிட்டிஷ் ஓபன் தொடரின் 19 வயது பிரிவில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply