25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


இந்தியாவின் புவி அகர்வால் பிரிஸ்பேன் உலக தடகளத்தில், ஒரு தங்கம், 4 வெள்ளி என 5 பதக்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் புவி அகர்வால் பிரிஸ்பேன் உலக தடகளத்தில், ஒரு தங்கம், 4 வெள்ளி என 5 பதக்கம் வென்றார்.

 மாற்றுத் திறனாளிகளுக்கான விர் டஸ் உலக தடகள சாம் பியன்ஷிப்  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், நடக்கிறது. இதில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 20' பிரிவு) போட்டியில் 

இந்திய வீராங்கனை புவி அகர்வால் பங்கேற்றார். இதில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற் றினார்.

புவிஅகர்வால் 100,200,400 மீ.,ஓட்டத்தில் ,3 வெள்ளிவென்றார். தொடர்ந்துகுண்டுஎறிதலில்பங்கேற்றபுவிஅகர்வால், வெள்ளி வசப்படுத்தினார். புவி அகர்வால். ஒரு தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 5 பதக்கம் வென்றார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News