25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சஹாஜா வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சஹாஜா வெற்றி.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 347 வது இடத்திலுள்ள இந்தியாவின் சஹாஜா, முன்னாள் 'நம்பர்-3' வீராங்கனை, யு. எஸ்., ஓபன் கிராண்ட்ஸ் லாம் கோப்பை (2017) வென்ற அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார்.

ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் சஹாஜா, 6-2, 6-2 என்ற நேர் செட் - கணக்கில் வெற்றி பெற்று, - இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News