25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்வதேச டேபிள் டென்னிஸ்: இரட்டை கோப்பை வென்று இந்தியாவின் திவ்யான்ஷி சாதனை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச டேபிள் டென்னிஸ்: இரட்டை கோப்பை வென்று இந்தியாவின் திவ்யான்ஷி சாதனை!

கொசோவாவில் நடந்த WTT பீடர் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் 15 வயது வீராங்கனை திவ்யான்ஷி இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

  • ஒற்றையர் பிரிவு: விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் தொடரின் 'நம்பர்-1' வீராங்கனையான யே இ தியானை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
  • இரட்டையர் பிரிவு: பெண்களுக்கான இரட்டையர் இறுதிப்போட்டியில் திவ்யான்ஷி - சிண்ட்ரெல்லா ஜோடி, பலத்த போராட்டத்திற்குப் பின் ஜப்பானிய ஜோடியை 3-2 (11-7, 12-14, 14-12, 8-11, 11-7) என்ற கணக்கில் வீழ்த்தி தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News