சர்வதேச டேபிள் டென்னிஸ்: இரட்டை கோப்பை வென்று இந்தியாவின் திவ்யான்ஷி சாதனை!
கொசோவாவில் நடந்த WTT பீடர் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் 15 வயது வீராங்கனை திவ்யான்ஷி இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
- ஒற்றையர் பிரிவு: விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் தொடரின் 'நம்பர்-1' வீராங்கனையான யே இ தியானை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
- இரட்டையர் பிரிவு: பெண்களுக்கான இரட்டையர் இறுதிப்போட்டியில் திவ்யான்ஷி - சிண்ட்ரெல்லா ஜோடி, பலத்த போராட்டத்திற்குப் பின் ஜப்பானிய ஜோடியை 3-2 (11-7, 12-14, 14-12, 8-11, 11-7) என்ற கணக்கில் வீழ்த்தி தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.
0
Leave a Reply