25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்வதேச டென்னிஸ் சென்னையில் நடந்த தொடரில் மேக்ஸ் ஹாக்கிஸ், கோப்பை வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச டென்னிஸ் சென்னையில் நடந்த தொடரில் மேக்ஸ் ஹாக்கிஸ், கோப்பை வென்றார்.

 தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ,உலக டென்னிஸ் சங்கம் சார்பில் ஆடவருக்கான 'ஆதித்யன் ஐ.டி. சர்வதேச எப்.எம்-25' டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 12க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, சர்வதேசவீரர்கள் பங்கேற்றனர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் இறுதிப்போட்டி, நெதர்லாந்தின் மேக்ஸ் ஹாக்கிஸ், நீல்ஸ் விஸ்கர் மோதினர். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில், மேக்ஸ் ஹாக்கிஸ் 6-3, 6-7, 6-3 என வென்று கோப்பை கைப்பற்றினார். 3.97 லட்சம் ரூபாய் பரிசு, 25 'ஏடிபி' புள்ளிகள் பெற்றார். டி.என். டி.ஏ. தலைவர் விஜய் அமிர்தராஜ் இவருக்கு கோப்பையை வழங்கினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News