ஒருநாள் தொடரில் ஆண்கள் கிரிக்கெட்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைய, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 'பைனல்' போன்ற மூன்றாவது போட்டி நாளை (ஜன.18) இந்தாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய பவுலிங் கூட்டணியில்மாற்றம் செய்யப்படலாம் வெற்றி பெற்ற அணி கோப்பை கைப்பற்றலாம்.
0
Leave a Reply