25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால்  அறிவித்துள்ளார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால்  அறிவித்துள்ளார் .

2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத் தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற  படம் 'திரிஷ்யம்' தமிழ், தெலுங்கு ஹிந் தியிலும் ரீமேக் ஆனது. தொடர்ந்து இரண்டாம் பாகமும் மலையாளம், தெலுங்கில் வெளியானது. இப்போது  திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால்  அறிவித்துள்ளார். இதுபற்றி “கடந்த காலம் அமைதியாக  இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது" என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News