25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


. 'பணம் முக்கியமல்ல, நிலமே தெய்வம்': 125 கோடி ரூபாய் 'ஏஐ' ஒப்பந்தத்தை உதறிய 86 வயது அமெரிக்கா விவசாயி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

. 'பணம் முக்கியமல்ல, நிலமே தெய்வம்': 125 கோடி ரூபாய் 'ஏஐ' ஒப்பந்தத்தை உதறிய 86 வயது அமெரிக்கா விவசாயி!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், பிரம்மாண்ட ஏஐ (AI) டேட்டா சென்டர் அமைப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு விவசாய நிலத்தைக் கோரின. இதற்காக 86 வயதான முதிய விவசாயிக்கு 15 மில்லியன் டாலர் (சுமார் 125 கோடி ரூபாய்) தர முன்வந்தபோதும், அவர் அந்தப் பெரும் தொகையைத் துணிச்சலாக நிராகரித்தார். "என் கண் முன்னே என் விவசாய நிலம் அழிந்து போவதை என்னால் பார்க்க முடியாது" என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News