வாய், தொண்டை, இரைப்பை, குடல் புண்களை அகற்றும் கடுக்காய்
கடுக்காயில் உவர்ப்புசுவை தவிர மீதமுள்ள 5 சுவையும் இருக்கும். இதை உண்பதன் மூலம் வாய், தொண்டை, இரைப்பை, குடல் புண்களை அகற்றும்., மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தி இரத்ததை சுத்தப்படுத்தும். பல நன்மைகள் தரும் இதை சித்த மருத்துவத்தில் அதிகம் உபயோகிப்பர். இதை வெளிச்சம் படாத இடத்தில் சேமித்து வைத்தால் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
0
Leave a Reply