25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நாகலிங்க மலர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாகலிங்க மலர்

இது இயற்கையாக வரும்ஒரு அபூர்வ மலர் . சிவலிங்கம் மலரின் மையப்பகுதியில் உள்ளது சிவலிங்கத்தின்மீதுநாகம் படமெடுப்பது போன்றஅமைப்பாக உள்ளது. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப்பங்கு உண்டு.. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்வில்வம், தாமரை, செவ்வரளிபோல நாகலிங்கப் பூவுக்கும்முக்கியப் பங்கு உண்டு.நாகலிங்கப் பூவுக்கு21 ரிஷிகள்தங்களுடைய தவ ஆற்றல்களைஅளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகாரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்கப்பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறைசொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில்எடுத்தப் பின்னர்,21 பேருக்குஅன்னதானம் செய்ய வேண்டும்.அப்படி21 பேருக்கு அன்னதானம்செய்யும் போது,21 மாத்ருகாரிஷிகள் சூட்சுமமாக அந்தஅன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை.அதன் பிறகு தான்நமது கையில் இருக்கும்நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின்தலையில் வைக்க வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமேநாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்குபூஜை செய்த புண்ணியம்நமக்குக் கிட்டும்.நாகலிங்கப் பூவை ஈசனுக்குசாற்றி வழிபட்ட பிறகு,அது வாடியப் பின்னரும்கூட, நாம் குளித்துவிட்டுத்தான் அதனை எடுக்கவேண்டும். வாடிய நாகலிங்கப்பூவை எடுத்து ஓடும்ஆற்றில் போட்டு விடவேண்டும். அல்லது கடலில்போட வேண்டும். நாகலிங்கப்பூவையே சிவலிங்கமாக எண்ணிவீட்டில் தினமும் பூஜைசெய்யலாம். இப்படி ஒருவழிபாட்டு முறை கலியுகத்தின்ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

. சிவலிங்கத்திற்குசாற்றிய நாகலிங்கப் பூவை,பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்குகொண்டு வரவேண்டும். நமதுவீட்டுப் பூஜை அறையில்சுவாமி படத்தின் முன்பாகஅதனை வைத்துக்கொள்ள வேண்டும்.நீண்டகாலமாக இருக்கும் நோய்தீரவோ அல்லது நீண்டகாலமாகஇருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோமனதார வேண்டிக் கொள்ளவேண்டும். நமது நோய்தீரும் வரை தினமும்வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லதுதேவாரப் பாடல்கள் பாடிவழிபட வேண்டும். நமதுவேண்டுதல்கள் நிறை வேறியபிறகு, நாகலிங்கப் பூவைஓடும் நதி அல்லதுகடலில் போடலாம். அதுவரைஅது எவ்வளவு காய்ந்துபோனாலும், அதற்கு நமதுவேண்டுதலை நிறைவேற்றும் சக்திஉண்டு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News