25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


போயஸ் கார்டனில் 7,000 சதுரஅடி ரூ.100 கோடியில் நயன்தாரா வீடு,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போயஸ் கார்டனில் 7,000 சதுரஅடி ரூ.100 கோடியில் நயன்தாரா வீடு,

 சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த வீட்டை பெரிய தொகை தந்து விலைக்கு வாங்கி, இடித்து, ஸ்டுடியோ வடிவில் நயன்தாரா போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் ரூ.100 கோடியில், வீட்டை கட்டி முடித்துவிட்டார்.. 3 தளங்களில் கட்டியிருக்கிறார், சினிமாவை மிஞ்சும் வகையில் தோட்டம் அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்புடன் காட்சி தருகிறதாம் நயன் வீடு, 3 தள வீட்டில், முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை சுவரும் கனவு இல்லமாக கட்டியிருக்கிறாராம். இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News